வெளுக்க போகும் மழை...களத்தில் இறங்கிய மீட்பு படை வீரர்கள்
1079 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 90 பேர் கொண்ட குழு நெல்லையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதிநவீன உபகரணங்களுடன் இரண்டு குழுக்கள் மாநகர் பகுதியிலும் ஒரு குழுவை சேர்ந்த வீரர்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலும் கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர்.