போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்த மழை நீர்..!
Subscribe திருச்சி videos
திருச்சி சாலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கிடையில் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது. தாழ்வான பகுதியில் காவல் நிலையம் உள்ளதால் மழை நீர் உள்ளே புகுந்ததை காவலர்கள் அதை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.