வணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.
நம்ம பஜார்
Photogallery
हिन्दी
ಕನ್ನಡ
മലയാളം
తెలుగు
मराठी
ગુજરાતી
செய்திகள்
வீடியோ
விளையாட்டு
நகரம்
சினிமா
லைஃப்ஸ்டைல்
ஜோதிடம்
வர்த்தகம்
வேலைவாய்ப்பு
MORE
tamil News
Ezhilarasan D
எழிலரசன்.டி
டிஜிட்டல் கன்டென்ட் புரொடியூசர்
நான் எழிலரசன். கடந்த 8 ஆண்டுகளாக டிஜிட்டல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சமூகம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளேன். தற்போது சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer - ஆக பணியாற்றி வருகிறேன்.
எழிலரசன்.டி ஆன்லைனில் இணைய
எழிலரசன்.டி எழுதிய கட்டுரைகள்
காவிரி பிரச்னை : கர்நாடகா 44 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்கணும் - விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பகுஜன் சமாஜ் ஆபிசில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்படுமா? - உயர் நீதிமன்றத்தில் வழக்கு.. நாளை அவசர விசாரணை
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு அவசர வழக்காக நாளை விசாரிக்கப்பட உள்ளது.
நில அபகரிப்பு வழக்கு : எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஷாக் தந்த நீதிமன்றம்.. முன் ஜாமீன் வழக்கில் முக்கிய உத்தரவு!
நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதுதொடர்பாக கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் தலைவருக்கே பாதுகாப்பு இல்ல.. சாதாரண மக்களுக்கு எப்படி இருக்கும்? - ஜெயக்குமார் விமர்சனம்!
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல் : வியூகம் வகுக்கும் அண்ணாமலை - பாஜகவினருக்கு போட்ட முக்கிய உத்தரவு..
பாஜகவினர் திமுக அரசால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும், மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை : இது தமிழக அரசின் தோல்வி - நேரில் அஞ்சலி செலுத்திய எல்.முருகன் விமர்சனம்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி செலுத்தினார். இது திமுக அரசின் தோல்வி என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை உண்டாம்... சென்னை நிலவரம் என்ன தெரியுமா? - வானிலை அலெர்ட்
அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை நிலவரம் என்னவென்று பார்ப்போம்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை : ரவுடிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் - சிபிஎம் கடும் கண்டனம்!
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் தாக்கலாகிறது முழு பட்ஜெட் : தேதி அறிவித்த மத்திய அரசு - எகிறும் எதிர்பார்ப்பு!
மத்திய அரசின் முழு பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
தொடர்ந்து அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. நீர்வரத்தும் கிடுகிடு உயர்வு - காவிரி விவசாயிகளுக்கு குட் நியூஸ் வருமா?
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை மூலமாக சுமார் டெல்டா உள்பட 12 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. லட்ச்க்கணக்கான மக்களின் குடிநீர் தேவையையும் மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. ஆனால், மேட்டூர் அணைக்கான நீர் என்பது கர்நாடகா திறந்துவிடும் தண்ணீர் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை மூலமாக வருகிறது.
பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய விவகாரம் : பாஜகவினர் போட்ட வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றிய மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் கடந்த 2022ஆம் ஆண்டு வீர மரணம் அடைந்தார். அவருடைய உடல் விமானம் மூலம் மதுரைக்கு எடுத்துவரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தினார்.
இலவச வீட்டு மனை பட்டா இடத்தில் வீடுகள்.. ஆக்கிரமிப்பு என இடித்த அதிகாரிகள் - அண்ணாமலை கண்டனம்!
பட்டா இடத்தில் கட்டியிருந்த வீடுகளை, எந்த வித முன்னறிவிப்புமின்றி, அங்கிருந்த மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி திமுக அரசு இடித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
ஒன்றிய அரசா? மத்திய அரசா? - விஜய்க்கு ஜி.கே.வாசன் சொன்ன சூடான பதில்!
தவெக தலைவர் விஜய் ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டது விவாதமாகியுள்ள நிலையில், அதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக ஓட்டுக்கு ரூ.5000 கொடுக்கப் போகுது.. நாதக அளித்த பரபரப்பு புகார் - தேர்தல் அதிகாரி சொன்னது இதுதான்..
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை இன்னும் நான்கு நாட்களில் முடிய உள்ளது. இந்த சூழலில் திமுகவின் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சி மனு அளித்துள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதாவதில் இருந்து தப்புவாரா? - நாளைக்கு தள்ளிப்போன க்ளைமாக்ஸ் - கரூர் நீதிமன்றம் உத்தரவு!
போலி ஆவணங்கள் மூலம் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் மோசடி வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மீதான உத்தரவு நாளை வழங்கப்படும் என கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டுல நாய் டிப்ளமோ வாங்கிருக்கே.. என் பேச்சை திரிக்காதீங்க - பொங்கிய ஆர்.எஸ்.பாரதி
சென்னையில் நடந்த நீட் எதிர்ப்பு போராட்டத்தில் நான் பேசியதை திரித்து வெளியிடுகிறார்கள் என்றும், நான் அதுபோன்ற நோக்கத்துடன் பேசவில்லை எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
இன்னொரு கள்ளச்சாராய மரணம்.. ஸ்டாலின் அவர்களே இன்னும் பாடம் கத்துக்கலியா? - இபிஎஸ் காட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்திய ஒருவர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், அதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய குற்றவியல் சட்டங்கள் : பெயர் ஆங்கிலத்தில்தான் இருக்கு - உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கி வழக்கை ஒத்திவைத்துள்ளது.
சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு... மேட்டூர் அணை நீர்மட்டம் திடீர் உயர்வு - காவிரியில் எவ்ளோ தண்ணீர் வருது தெரியுமா?
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையானது காவிரி டெல்டாவில் உள்ள பல லட்சர் ஏக்கர் விளை நிலங்களின் பாசனத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. 12 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்ந்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீர் மட்டும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை ஆகியவை காரணமாக மேட்டூர் அணை நிரம்புகிறது.
அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசலாமா? பாஜக நிர்வாகிகளிடம் நீதிபதி காட்டம் - அடுத்து போட்ட முக்கிய உத்தரவு
தமிழக அரசில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். திமுகவின் முதல் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராகவும் பதவி வகித்தவர். பாஜக தெரிவிக்கும் கருத்துக்களுக்கு ஆதாரப்பூர்வமாக புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுப்பதன் மூலம் கவனம் ஈர்த்தவர். விவாதங்களில் பாஜகவினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.
மேலும்