திருப்பதி
திருப்பதி பக்தர்கள்
வெளுத்துவாங்கும் கனமழை.. தத்தளிக்கும் அசாம்.. 46 பேர் பலி.. 16 லட்சம் பேர் பாதிப்பு.. இந்த மாநிலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை!
அன்னபிரசாதம்
இந்நிலையில் திருப்பதி வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காலம் காலமாக திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் அன்னபிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. எப்போது சென்றாலும் திருப்பதியில் அன்னபிரசாதத்திற்கு பஞ்சமே இருக்காது. காலை மதியம், மாலை, இரவு என எந்த நேரத்திலும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
அன்னபிரசாதம் தயாரிப்பில் மாற்றம்
ரோகித்துக்கு டஃப் கொடுத்த நுங்கம்பாக்கம்..ஃபாஸ்ட்டஸ்ட் 50.. தமிழ்நாடு வெதர்மேன் அசத்தல் அப்டேட்!
தேவஸ்தானம் கண்டனம்
இந்த செய்திகளுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அன்னப்பிரசாதத்திற்கு ஆர்கானிக் அரிசியை பயன்படுத்துவதை நிறுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு பதிலாக வழக்கமான உணவு தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
தேவஸ்தான நிர்வாகம் மறுப்பு
கேரளா 50-50 லாட்டரியில் ரூ. 1 கோடியை தட்டித்தூக்கியது இவங்கதான்.. இன்று காருண்யா பிளஸில் ரூ.80 லட்சம் ஜாக்பாட்!
பக்தர்களுக்கு வேண்டுகோள்
இருப்பினும் உணவு தயாரிப்பில் மாற்றம் அல்லது அன்னப்பிரசாதத்தின் அளவை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று TTD நிர்வாகம் தெளிவுப்படுத்தியுள்ளது. இதுபோன்ற பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் பரப்ப வேண்டாம் என்று பக்தர்களுக்கு TTD நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மலிவு விலை உணவகங்கள்
கோவிலின் நடைமுறைகள் மற்றும் கொள்கைகள் பற்றிய துல்லியமான தகவல்களுக்கு கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனிடையே திருமலையில் மலிவு விரலை உணவகங்களை திறக்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
திருப்பதி பக்தர்களுக்கு இனி அந்த கவலையே வேண்டாம்.. தேவஸ்தான நிர்வாகம் அதிரடி!